2010-2011 ஆம் கல்வி ஆண்டில் செஞ்சுருள் சங்கம் விழுப்புரம் மாவட்டத்த்தின் 436 பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக செஞ்சுருள் சங்க வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கே.தேவதாஸ் அவர்களுக்கு 26.01.2011 குடியரசு தின விழாவில் விழுப்புர மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கும் காட்சி.உடன் எஸ்.பி.பகலவன்,மாவட்டக் கல்வி அலுவலர் இரா .பூபதி ஆகியோர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச் சோலை நண்பர்களே ! வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.